மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான  வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை...

பாகிஸ்தான் உயா்ஸ்தானிகா் தனது சேவைக் காலத்தை இலங்கையில் பூர்த்தி செய்தார்

பாகிஸ்தான் உயா்ஸ்தானிகா் மேஜர் ஜெனரல் (ஓய்வு) மொஹம்மட் ஸாட் ஹட்டாக் தனது சேவைக் காலத்தை இலங்கையில் பூர்த்தி செய்து தனது சொந்த நாட்டுக்கு இன்று (29) பயணமாகின்றாா். உயா்ஸ்தானிகா் அலுவலகத்தில் வைத்து பிரியாவிடை வைபவத்தில்...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவருவோருக்கான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டியில் குறித்த விடயங்கள்...

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு – நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடன் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கு...

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக...

எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க எதிர்பார்ப்பு

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம்...

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தவிசாளர் கொவிட் தொற்றால் பலி

கொடிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55 ஆவது வயதில் உயிரிந்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இவருக்கு, மீளவும் கொவிட்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான விசேட சலுகை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற...