2022இன் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று

வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் அறிவித்துள்ளது.   மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக...

கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

58 வயதான சுழியோடி ஒருவரை தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹிவளை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது அவரை முதலை தாக்கியதாகவும் படுகாயமடைந்த அவர்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

தேவை ஏற்படின் எதிர்காலத்தில் ஜெட் எண்ணெய்

விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் செறிமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர் ஒல்கா கூறியுள்ளார்.   இதன்காரணமாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயைப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வளர்ச்சிக்காக ரஷ்யா நிதி உதவி!

மாணவர்களின் போஷாக்கு வளர்ச்சிக்காக உலக உணவு திட்டத்தினூடாக இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு ரஷ்யா 5.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.  

இன்று காலை பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிக்கை

இன்று காலை பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும்...

வாகன விபத்துகளினால் நேற்று 12பேர் பலி

வாகன விபத்துக்களில் நாட்டில் நேற்று இடம்பெற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை, அக்கறைப்பற்று, கொழும்பு - கறுவாத்தோட்டம், நிவித்திகல, பண்டாரகம, வரக்காபொல, கல்கமுவ, ஓபாத, வெலிமட, ஹங்வெல்ல, மாலபே ஆகிய பகுதிகளில் நேற்றைய...

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) பிற்பகல் நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம்

நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பேருந்து பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய...