இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் டொலராக அதிகாிப்பு

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால...

நவம்பர் முதல் அவுஸ்திரேலியா பயணிக்கலாம்

அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று(01) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி...

புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிக்கை

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்தனைகளில் ஈடுபட...

வெள்ளைபூண்டு மோசடி குறித்து தனி விசாரணை

சர்ச்சைக்குரிய  சதோச வெள்ளைபூண்டு மோசடி குறித்து வர்த்தக அமைச்சு தனி விசாரணையைத் தொடங்குகிறது என  அதன் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன இன்று (30) தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து  சதோசவின் ஆரம்ப விசாரணை அறிக்கைகள்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகம் நாளை முதல் திறப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளை (01) முதல் திறக்கப்படவுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (01) முதல் சேவைகள் வழங்கப்படும் என...

வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில்...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீளத் திறப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும்...