இன்று முதல் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

இன்று முதல் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகிறது.   நாடளாவிய ரீதியில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டுடன் கொவிட் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுவரை பூஸ்டர்...

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், பண்டாரநாயக்க...

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின்விநியோகத்தடை!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால், இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் இன்று(07) மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள...

க.பொ.த. உயர்தர பரீட்சையில் புதிய பாடமாக கொரியமொழி அறிமுகம்

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொரியக் குடியரசின் பிரதிப் பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையுடன் (Yoo Eun-hye) தலைநகர் சியோலில் பேச்சுவார்த்தை நடத்தினார்.   அதன்போதே 2023ஆம்...

கொரோனா தொற்றால் இன்று பலியானவர்கள் 18பேராக பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். மரணித்தவர்களின் எண்ணிக்கை 18ஆகவும் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,557ஆகவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15,083 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார...

சீன உர நிறுவனத்துக்கு 6.7 மில்லிய அமெரிக்க டொலர்கள் நாளை செலுத்தப்படும்

சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லிய அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா...

”மூன்று மாதங்களில் 300 ரூபாவாகும் அரிசி?”

இலங்கையில் எதிர்வரும் மாத இறுதியில் அரிசிக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அதன் தலைவர் முதித்த பெரேரா இதனைக் குறிப்பிட்டிருந்தார்.