அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் இதுவே- ஜனாதிபதி கருத்து

இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.   அரசாங்கம் உரிய அமைச்சர்களை நியமிக்க தவறியமையே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம்...

இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 588 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 590,651ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசியை உடன் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   களஞ்சியப்பத்தி வைப்பதற்காக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சு...

கொரோனாவால் இன்று 16பேர் பலி

கொரோனா தொற்றால் மரணித்த்வர்களின் எண்ணிக்கை 16ஆக பதிவாகியுள்ளது. அதற்கமைய மரணித்தவர்களின் எண்ணிக்கை 15,083 ஆக அதிகரித்துள்ளது. Ò

சாரதி அனுமதிப் பத்திரங்களின் காலாவதியாகும் தினம் மேலும் நீடிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டாா்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு!

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30...

பாணுக்கு தட்டுப்பாடு?

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டது

தரமின்மை காரணமாக நிராகரிக்கப்பட்ட உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்த சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம்...