மேலும் 13கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,112ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
வவுனியா மறவன்குளம் பாரதிசன் கல்லூரிக்கு டிஜிட்டல் கணனி திரை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட...
வென்னப்புவ - தும்மலதெனிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன "நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான போதிய...
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து நாடாளுமன்ற ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டுச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டம்...
இலங்கையில் ஓமிக்ரோன் தீவிரம் அடைந்து வரும் நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு...
இன்று காலை 8.30 மணியளவில்,சலங்கந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இயந்திரகோளாறு காரணமாகவே...
இந்தியாவில் அதிகரித்துவரும் ஒமிக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம் கட்டாய சுய...
மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும்,அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.