நாடாளுமன்ற ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம்

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து நாடாளுமன்ற ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டுச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டம்...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கையில் ஓமிக்ரோன் தீவிரம் அடைந்து வரும் நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   இதற்கமைய பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு...

ஹட்டன் – சலங்கந்த பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

இன்று காலை 8.30 மணியளவில்,சலங்கந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.   இயந்திரகோளாறு காரணமாகவே...

வெளிநாட்டிலிருந்து இந்தியா நுழையும் பயணிகளுக்கு ஒருவார சுயதனிமைப்படுத்தல்

இந்தியாவில் அதிகரித்துவரும் ஒமிக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம் கட்டாய சுய...

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் மூழ்கல்

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும்,அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி

கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில்,...

சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானம்

நேற்று நாவலப்பிட்டி - வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதன்போது,நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி...

இன்று கொழும்பு உட்பட நாட்டில் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

இன்று காலை 8 மணிமுதல் 16 மணித்தியாலம் கொழும்பு, தெஹிவளை - கல்கிஸை, கோட்டே, கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்...