ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அவர் இன்று (19) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (19) இடம்பெறவுள்ளது.
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான...
இன்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, "ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்திற்கான மேலதிக தினம் ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறு" ஆளும் கட்சியின்...
இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 672பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 133 பேர் குணமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 598,337ஆகவும் குணமடைந்தவர்களின்...
இன்று மதியம் சுமார் 12 மணியளவில் யாழ்.கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்....
எரிபொருள் பற்றாக்குறையால், 2 மின் ஆலைகள் மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்ட எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மின் உற்பத்தி நிலையங்களில்...
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை...
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 133 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,506 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...