அமைச்சர் பந்துல பாகிஸ்தான் பயணம்!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும்...

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு

ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி...

எனது ஆட்சிக் காலத்தில் நான் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றினேன்.தற்போதைய அரசாங்கம் அந்த  நிலைமையை அழித்து விட்டது. – சந்திரிக்கா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும்" என முன்னாள் தெரிவித்துள்ளார். எனது ஆட்சிக் காலத்தில் நான் இலங்கையை...

ஜனாதிபதி அனுபவக் குறைவால் அரசியல் விடயங்களை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்- விமலவீர திஸாநாயக்க.

தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால், சில அரசியல் விடயங்களை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்.அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை...

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் கைது

தலவாக்கலை வட்டகொட தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் இலங்கை மின்சார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை ஒஸ்போன் தோட்டத்தில் வீடமைப்புத்...

ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின்...

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் 6 லட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள்...

பெண்ணை கொலை செய்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை

குருணாகல், வெலகெதர - கோனதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ள பெண் 46 வயதான ஒருவரென்றும்...