பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடம்; ஏ.எஸ்.பி இடமாற்றம்

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பின் பேரிலேயே இவர், இடமாற்றப்பட்டுள்ளார். குருநாகல் மேயர், தன்னுடைய மனைவியுடன்...

ரணிலை களத்தில் இறக்கும் ஐ.தே.க

தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர...

நாட்டில் இன்றைய தினம் 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று

நாட்டில் மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள  நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,882ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முதலீடு மற்றும் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியா உதவி

முதலீடுகள் மற்றும் கல்வித்துறைகளின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David...

சந்திமால் ஜயசிங்க, பியுமி ஹன்ஸமாலி ஆகியோருக்கு பிணை

சட்டதிட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் உல்லசமாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்ஸமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர...

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், தொற்று நோயியல் பிரிவின் தரவின்படி இலங்கையில் 1,441 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பலமுறை...

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373