தற்போதைய நிலையின் கீழ் மேலும் இரண்டரை நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை...
இன்று மாலை 6 மணியளவில் காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த உத்தரதேவி கடவையை கடந்த மாணவன் மீது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே குறித்த...
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் , அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் மேலும் 14பேர் மரணித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,313 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 21ம் திகதி கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 877பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 602,763 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் உபயோகிக்கும் சுகாதார பொருளான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ விலை உயர்வாக காணப்படுவதனால் அவர்ளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.“Free to Flow” திட்டம் மூலம் நாடு முழுவதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில்...
"1988ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 13க்கு அப்பால் செல்வது, அல்லது சமஸ்டிக்கு செல்வது என்றில்லாமல், தற்போது அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள 13வது அரசியலமைப்பு தொடர்பில், விரும்பியோ விரும்பாமலோ பொது உடன்பாட்டை எட்டவேண்டும்.இது...