ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் மீண்டும் துருக்கி செல்லவுள்ளார்.
துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சவுஸோக்லு (Mevlut Cavusoglu), ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம்...
நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கோவிட் தொற்றாளருடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத போது, அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் எனவும், கொவிட் தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 942 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 605,523 ஆக அதிகரித்துள்ளது எனவும் இவர்களில் 14,705 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று...
வகுப்பறையொன்றில், கொவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, சக மாணவர்கள், ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்திற்கு நேராக தொடர்பாடல் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என...
புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26 ஆம் திகதி உரையாற்றினார்.
தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக...
கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, கொவிட் நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற, கடந்த ஆறு மாதங்களில்...