கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,432 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மின் துண்டிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது. இதற்கமைய, மின்...

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’...

சீனாவினால் விலைக்கு வாங்கப்பட்டவர்களே இன்று நாட்டின் ஆட்சியாளர்கள்- அனுரகுமார திஸாநாயக்க

கம்பஹாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் சீனாவினால் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர், ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்கள்...

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் காட்டுத்தீ பரவல்

மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத சக்திகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வரும் நிலையில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப் பகுதி தீக்கிரையாகியுள்ளது. குறித்த பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில்...

கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க சுகாதார கட்டமைப்பில் இயலுமை இருக்கிறது

"கடந்த காலங்களில் நாளாந்தம் 4,000 என்ற அளவில் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போது, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. அது போன்று தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். அதற்கான இயலுமை...