தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கமும், இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும், தொழிலாளர்களுடன் இணைந்து இன்று ஹட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டனில் அமைந்துள்ள...
நேற்றிரவு புத்தளம் - பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் எனவும்
அவரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...
இன்றைய மின் தேவையை பூர்த்தி செய்ய போதியளவு மின்சாரம் காணப்படுவதால் இன்று மின்சாரத் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் மாலை 6...
வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயினால்...
தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது தபால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 6,000 ஆக...
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்றைய தினத்திற்குள் தமது பதவி விலகல் கடிதத்தினை கையளிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ராகம மருத்துவ பீட...
வேதன உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,253 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 621,985ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.