கடலை மையப்படுத்தி அமையப்பெற்று வரும் கொழும்பு துறைமுக நகரம் நவீன நகரமாக மாறி வருகின்றது. இது கடல்கடந்த சர்வதேச நிதி மையங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சொகுசு படகுகளுக்கான வசதிகளை வழங்கக்கூடிய ஒரு...
இன்று 'கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம்' எனும் அமைப்பால் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 5 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2019ஆம்...
நேற்றைய தினம் 36 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,692ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத்...
இன்று யால தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து வெல்மல்கெம பிரதேசம் வரை பயணித்துக் கொண்டிருந்த சபாரி வாகனத்தை யானையொன்று தாக்கியுள்ளது. அந்த வாகனத்துக்குள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் இருந்துள்ளனா்.
நந்திமித்ர என்றழைக்கப்படும் யானையே இவ்வாறு...
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு...
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மருந்துகளின் தேவையை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்தின்...
கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது.
இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத்...
இன்று (09) முதல் எதிர்வரும் 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீனின் கடவூச்சீட்டை வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா...