A9 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாகியுள்ளது

கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதி ஊடாக நேற்றிரவு மாத்தளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாவுல, அரங்கல பிரதேசத்தில் வைத்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் புதிதாக கொள்வனவு...

கம்பஹா வலயகல்வி வலய உயர்தர பரீட்சை எழுதும் இரு மாணவர்களது முறைப்பாடு

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நேற்று இடம்பெற்ற சித்திர பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெறாமை தொடர்பில் கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் தென்கொரியா விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார். இதன்படி நேற்று முன்தினம் கொரிய தூதுவர் வூண்ஜின்...

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப் பகிர்வு

புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ...

கொவிட் வைரஸ் உடலில் செயற்படும் ஆயுட்காலம்

கொவிட் வைரஸின் பல்வேறு திரிபுகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு வைரஸின் விளைவுகள் குறித்தும் பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, தொற்றுக்கு உள்ளானோருக்கு ஏற்படும் பாதிப்பு வைரஸின் ஆயுட்காலம் போன்ற பல...

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

துணை மருத்துவ சேவையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால்...

மேலும் 1,263பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,263 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 623,248ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று...