யாழ் நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறு பொதிகளில் கஞ்சாவை பொதியிட்டு நபர் ஒருவர் யாழ்ப்பாண நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு...
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "மின்சாரக் கட்டணத்தை...
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் உயிரிழந்துள்ளார்.
மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த பேதுருஹேவகே ரஞ்சித் என்ற 55 வயதுடைய நபரே...
கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதி ஊடாக நேற்றிரவு மாத்தளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாவுல, அரங்கல பிரதேசத்தில் வைத்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் புதிதாக கொள்வனவு...
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நேற்று இடம்பெற்ற சித்திர பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெறாமை தொடர்பில் கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார்.
இதன்படி நேற்று முன்தினம் கொரிய தூதுவர் வூண்ஜின்...
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ...
கொவிட் வைரஸின் பல்வேறு திரிபுகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு வைரஸின் விளைவுகள் குறித்தும் பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய, தொற்றுக்கு உள்ளானோருக்கு ஏற்படும் பாதிப்பு வைரஸின் ஆயுட்காலம் போன்ற பல...