நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை தேர்தல் முறை சீர்திருத்த குழு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,
"மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார...
நேற்றிரவு பயிர்ச்செய்கை நிலமொன்றில், அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்.
மேற்படி இருவரும், சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காக சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் இரத்தினபுரி, பெல்மதுளை -பட்டலந்தை...
தளர்வான வணிகச் சூழல் பணமோசடி செய்பவர்களுக்கு சிறந்த புகலிடமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் 2017ஆம் ஆண்டு கடன் சுமை காரணமாக ஒரு துறைமுகத்தை வெளிநாட்டு...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,259 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 625,804 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹக்மன நகரில் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகரின் ஆடைகளில் இருந்தும் பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா கைப்பற்றப் பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடைய ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், 'வவுனியா பல்கலைக்கழகம்' என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றும் போது,
"எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய...
இன்று தம்புள்ளை-மாத்தளை பிரதான வீதியில் கப்புவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டோசர் இயந்திர விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியபெதும, இஹகுலுவெவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 27...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் ...