12 கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் 4சவால்கள் கொண்ட அறிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்களை முன்வைத்து, பல கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், மேலும் சவாலை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் நான்கு சவால்கள்...

சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் தலையிடுவதற்கு இடமளிக்க மாட்டோம்

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் செல்வாக்கு...

கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களை மீளச் செலுத்துவதில் உள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் விதமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற நிதிக்குழுக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் கொழும்பில் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது,...

சரத் பொன்சேகா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதி

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக...

தடுப்பூசி அட்டையை காட்ட முற்பட்டபோது சஹ்ரான் ஹாசீமின் படங்கள்; 9பேர் கைது

மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் , கண்டி, அக்குறணையில் இருந்து, காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனமொன்றை இராணுவத்தினர் சோதனையிட்டனர். இதன்போதே, முகமட் பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது...

வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் செயற்பாடு கடந்த 2020 மார்ச் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின்...

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது.கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க தாதியர்...

கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயம்

இன்று காலை தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இரண்டு...