இன்று காலை வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே...
ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சட்ட மீறல்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ் இன சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளிலும்...
மானவடுகே அசங்க எனப்படும் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான பரிப்புவா கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிப்புவா போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் பலவற்றுடன்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
PublicFinance.lk என்ற சுயாதீன ஆய்வு இணைய தளத்தின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த...
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெற்றிக் தொன் டீசலை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினை அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
நேற்றைய தினம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம்...
தெரிவு செய்யப்பட்ட 115, 867 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவினை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...