மேலும் இரு தினங்களுக்கு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார...

ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர். டுவிட்டர் தளத்தில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்...

18 -30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

நாட்டில் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மாவட்ட மட்டத்தில் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நன்னடத்தை அடிப்படையில் 24 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் சமூகமயமாக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 24 கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கிணங்க, எதிர்வரும்...

தடுப்பூசி செலுத்தச்சென்ற மக்களை தாக்கும் பொலிஸ் அதிகாரி (Video)

வெலிகமை பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பமொன்றை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வெலிகமை நகரசபையின் முன்னாள் தலைவரினால் இந்த...

ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

நாட்டில் உணவு பற்றாக்குறை தொடர்பில் அரசின் அறிவிப்பு

நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373