நடனாசிரியர் லலித் பரக்கும் தலைமையிலான LP Events நடன நிறுவனம் மற்றும் கல்ஹான் தேவ் (Kalhan Dev) இணைந்து, உலகெங்கிலும் வாழும் இலங்கைச் சிறுவர்களுக்காக ''World Dancing Star 2026'' எனும் பிரம்மாண்ட...
கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டைநான்காம் கட்டை பகுதியில் இன்று12.01.2025 மாலை 4.40 மணி அளவில் விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் நீதிமன்ற...
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் மூடுபனி பல பகுதிகளில் பொதுமக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்துள்ளது. பல நாட்களாக காலையிலும் மாலையிலும் மூடுபனி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்....
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
புதிய கல்வி...
ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 18ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் மீடியா...
பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் சனிக்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு...
தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்படி, மன்னார் மாவட்டத்தின், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
அன்று...