மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் அவசர...
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இன்று இயக்க திட்டமிடப்பட்டிருந்த பத்து விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து...
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள்...