ரஷ்யா-உக்ரைன் மோதலில் பிரேசில் நடுநிலை வகிக்கும்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது...

ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்தது டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ்

யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர். சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் 210 பொதுமக்கள் பலி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையரின் தகவல்படி, நேற்று வரை பல குழந்தைகள் உட்பட, 210 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக...

உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும் ரஷ்யா-பாபா வங்காவின் கணிப்பு

ரஷ்யா - உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான...

மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன-ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. நேற்று மாலை தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், "மேற்கத்திய நாடுகள் நம்மை...

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை...

இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை

உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பகைமையை உடனடியாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373