யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

யுக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக்

ரஷ்யா - யுக்ரேன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், யுன்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை,...

யுக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் – துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம்

யுக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான யுக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ரஷ்யா யுக்ரைன் எல்லைப்பகுதியில்...

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்-மு.க ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடரும் மீனவர் பிரச்சினைக்கு...

கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!

யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். மேலும் யுக்ரைன் இராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என...

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா...

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்

ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும்...

பிரேஸில் அனர்த்தங்களில் 94 பேர் உயிரிழப்பு

பிரேஸிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. பிரேஸிலின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஏற்பட்டுள்ள இயற்கை...