அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னேடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்...
கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டதனை அடுத்து, கொலம்பிய ஜனாதிபதி ஐவன் டியூகியூ தொலைகாட்சியில் உரையாற்றியுள்ளார்.அவரை கைது செய்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டைத் தெரிவித்த அவர், கொலம்பியாவில் போதைப்பொருள்...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (25) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.தனிப்பட்ட விஜயமாக இன்று...
இலங்கையின் சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரான சந்திரஷான் பெரேரா தனது 60 ஆவது வயதில் இன்று(24) மாலை காலமானார்.ஆரம்பக்காலங்களில் இலங்கை ரக்பி அணியின் தலைவராக மாத்திரமின்றி சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டவர்.கடந்த...
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நேற்று (24) இடம்பெற்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு குறித்து கருத்துரைத்த அமைச்சர்...