News Desk 01

784 POSTS

Exclusive articles:

ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடரில் இன்று ஜனாதிபதி உரை

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத்...

வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரியை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4...

மின் நுகர்வோருக்கு விசேட சலுகை

மின் கட்டணத்தினை 24 மாதங்களில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்காக, நுகர்வோருக்கு சலுகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். எனினும், இதன்போது, மேலதிக பணத்தை வட்டியாக செலுத்த வேண்டியேற்படும் என்றும் கொழும்பில்...

ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகாிப்பு தொடர்பில் வார இறுதியில் தீர்மானம்

பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பில் இந்த வாரம் இறுதி  தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருள்...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...