News Desk 01

784 POSTS

Exclusive articles:

வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில்...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீளத் திறப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும்...

போக்குவரத்து தொடர்பான விசேட அறிவிப்பு

நாளை (01) அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்...

கொழும்பு துறைமுக மேற்கு முனைய விவகாரம் – அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் 5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன. இதனை ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...