வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று(01) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி...
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்தனைகளில் ஈடுபட...
துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய...
சர்ச்சைக்குரிய சதோச வெள்ளைபூண்டு மோசடி குறித்து வர்த்தக அமைச்சு தனி விசாரணையைத் தொடங்குகிறது என அதன் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன இன்று (30) தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சதோசவின் ஆரம்ப விசாரணை அறிக்கைகள்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளை (01) முதல் திறக்கப்படவுள்ளது.
அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (01) முதல் சேவைகள் வழங்கப்படும் என...