இலங்கை பெண் ஒருவர் இத்தாலி - மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தம்மிகா சந்திரசேகர என்ற குறித்த பெண் இலக்கம் 8ல் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசிக்கின்றார்.
பல சமூக பணிகளில்...
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இது இறப்புகள் மற்றும் அபாயத்தை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மருத்துவ தரப்பினர் முன்னெடுத்த இடைக்கால மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில் இந்த...
அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
பாதீடு மீதான விவாதம் 7...
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்...
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...