உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
பெண்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச...
மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, இன்று (04) முதல் 8 ஆம் திகதி வரை...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐநா பொதுச் சபையின் கூட்டத்...
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
முன்பதிவுகளுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக 225 அல்லது லேண்ட் லைன்களிலிருந்து 1225 ஆகிய தொலைப்பேசி எண்கள் ஊடாக...