உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...
மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) காலை மின்விநியோகத்தடை ஏற்பட்டது.
குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை,...
நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...
புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இதற்கான நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டது.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் வழங்குவதில் தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின்...