News Desk 01

784 POSTS

Exclusive articles:

கொழும்பை வந்தடைந்தது மிக பெரிய கொள்கலன் கப்பல்

உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...

மின் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியது

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) காலை மின்விநியோகத்தடை ஏற்பட்டது. குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை,...

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...

சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இதற்கான நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டது.

நாட்டின் சில பகுதிகளில் மின்தடை

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் வழங்குவதில் தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின்...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...