வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர்...
ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார்.
குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின்...
விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை (07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிமேந்து, பால்மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில்...
பெண்டோரா ஆவணத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) காலை...
நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்று (06) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு: