2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.
அதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான...
சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவின் ஆலோசனைக்கமைய கட்சியின் நிறைவேற்றுக்குழு இந்தத் தீர்மானத்தை...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துறைமுகத்தில் உள்ள பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய என்.டி.செனவிரத்ன, ஏ.ஆர்....