News Desk 01

784 POSTS

Exclusive articles:

வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா 'Meta' என மாற்றியமைத்துள்ளது.நேற்று(29) இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில், அதன் இணை நிறுவுனர் மார்க் ஸக்கர்பெக், இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்தப்...

WHOவின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மளவிகே நியமனம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொடர்பான தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை முன்னெடுக்கும் 10 பேர் கொண்ட...

கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அவசரமாக சந்திக்கும் ஜனாதிபதி

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளது தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று(28) மாலை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்தச்...

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதிக் கிரியைகள்

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் டொக்டர் அதி . வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின்...

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பு?

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை...

எஞ்சியுள்ள உயர்தரப் பரீட்சை மீள் ஆரம்பத் திகதி இதோ!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

பாடசாலைகள் ஆரம்பத் திகதி அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் முக்கிய அறிவித்தல்!

இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

15,000 மண்சரிவு அபாயம் | 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள...