நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் நியாயமானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதன்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்களை அச்சுறுத்துவதன்...
வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினங்களில்(22) பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு அந்த மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பணிப்புரை விடுத்துள்ளார்.மாகாண வலய கல்வி...
கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம்...
அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதன் உதவி பொதுமுகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அதேநேரம், நாளை (21) முதல் பாடசாலைகள்...