News Desk 01

784 POSTS

Exclusive articles:

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் நியாயமானது – சுமந்திரன் எம்.பி

ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் நியாயமானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதன்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்களை அச்சுறுத்துவதன்...

ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருக்க வடமேல் ஆளுநர் தீர்மானம்

வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினங்களில்(22) பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு அந்த மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பணிப்புரை விடுத்துள்ளார்.மாகாண வலய கல்வி...

பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகள் உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானம்

அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு  இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதன் உதவி பொதுமுகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அதேநேரம், நாளை (21) முதல் பாடசாலைகள்...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...