அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்று, இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்...
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை நேற்று(22) நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்தார்.இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.இந்த...
கொவிட் வைரஸ் அடிக்கடி உருமாறி வீரியத்துடன் பரவுவதால், அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மூக்கினால் உறிஞ்சும் கொவிட் தடுப்பு மருந்தை சீனா கண்டுப்பிடித்துள்ளது.இந்த தடுப்பு மருந்தை, சீனாவின் கேன்சினோ பயோலஜிகல் நிறுவனம் தயாரித்துள்ளது.இதுபற்றிய ஆய்வுகள்,...
பார்படோஸ் ஒரு குடியரசாக மாற்றப்படுகின்ற நிலையில் அதன் முதலாவது ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார்.எலிசபத் மஹாராணியை அந்த நாட்டின் அரசத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிப் புதிய ஜனாதிபதியாக டேம் சாண்ட்ரா மேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவிடமிருந்து பார்படோஸ்...
சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக 80,000 முதல் 180,000 வரையிலான சுகாதார பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கணிப்பிட்டுள்ளது.கொவிட்-19 காரணமாகச் சுகாதார ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின்...