முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு...
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாகப் பெறவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், அத்தகைய நன்கொடைக்கான கோரிக்கையை சீன...
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த புதல்வர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கிண்ணியா அஹமட் ஒழுங்கை பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 150 மில்லிகிராம்...
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பின்புலனொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவூச்சீட்டு, பரீட்சை சான்றிதழ்கள் என அனைத்து ஆவணங்களையும் தமது கையடக்கத் தொலைபேசியில் பார்க்கும்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அன்வர்...