Editor 2

6147 POSTS

Exclusive articles:

மின் துண்டிக்கப்படுமா? -காமினி லொக்குகே

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில்...

மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது. மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பதுளை...

மின் துண்டிக்கப்படும் நேரம் குறித்து வெளியான தகவல்

நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின்...

வெளிநாடுகளில் சேவையாற்றும் இலங்கையின் ராஜதந்திர தூதுக்குழுவினருக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை பாதுகாப்பதற்கும் செலவுகளை குறைக்கும் முயற்சியாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்காக மேலதிக செலவுகளை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளில் உள்ள...

டயகம லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்!

டயகம காவல்துறை பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. தீப்பரவலினால் குறித்த வீட்டிலிருந்த...

பிரபல நடிகை சேமினி கைது

நிதி மோசடி வழக்குகள் தொடர்பான ஏழு நிலுவையில் உள்ள பிடியாணைகள் தொடர்பாக,...

Update 2 :நுவரெலியாவில் கோர விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11)...

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா!

மின்சாரக் கட்டணக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக,...

UPDATE இன்று காலை கோர விபத்து ; 15 பேர் பலி, தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373