அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான...
" இது இலங்கை, சிங்கள, பௌத்தர்களின் நாடாகும் என்பதையும், இலங்கை என்பது பாலஸ்தீனம் அல்ல என்பதை இங்குள்ள சில அடிப்படைவாத முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும், முடியாவிட்டால் பாலஸ்தீனம் சென்று குடியேறலாம்."
இவ்வாறு தன்னை சமூக...
கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயிடம் பணம்...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் போது...