உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி தொடங்கிய தாக்குதலானது 25 நாட்களாக தொடர்கிறது.
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை “நிபந்தனையின்றி” விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும்...
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை (28) இரவு கல்விக்காக பள்ளிவாசலுக்கு சென்ற போது சந்தேகநபர் ஒருவரால் குழந்தையை தடியால்...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கீனிகம மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளதால் அப்பகுதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இன்று(30) கண்டுள்ளது.
அதன்படி,
மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.18 ரூபாவிலிருந்து 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து 332.41...