Editor 2

6147 POSTS

Exclusive articles:

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன்

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து...

சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைப்பு: வெளியான காரணம்

பிலியந்தலை நகரில் உள்ள போகுந்தர கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை இலங்கை பெட்ரோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்து விசேட தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகமைப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில்...

இலங்கை 2024இல் இருள் நிறைந்த படுகுழியில் தள்ளப்படும் என்பது நிச்சயம் – சம்பிக்க எச்சரிக்கை

கடனை மீளச் செலுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் கடனை மீளச் செலுத்துதல் ஆகிய இரு விடயங்களில் எதனை தேர்ந்தெடுத்தாலும் இந்த நாடு அடுத்த வருடம் இருள் நிறைந்த படுகுழியில் தள்ளப்படும் என்பது...

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய  நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று (31) வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...