Editor 2

6147 POSTS

Exclusive articles:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய...

பாலஸ்தீன சார்பு சால்வை அணிந்து சபையில் சஜித்….!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உலக சமாதானத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாலஸ்தீன சார்பு சால்வை அணிந்து சபை அமர்வில் இன்று பங்கேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்...

தனது இரட்டை குழந்தைகளை 25,000 ரூபாவுக்கு விற்ற இளம் தாய்..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இரட்டை குழந்தைகளை தலா 25,000 ரூபாவுக்கு இருவருக்கு விற்றுள்ளார். இந் நிலையில் குழந்தைகளை வாங்கிய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு..! பொலிஸாரிடம் சிக்கிய நபர்..!

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால்...

ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுவர்கள்..! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் பாலர் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவை விட ஐந்து மடங்கு சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார...

“நாங்கள் எதற்கும் தயார்”

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)...

சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய...

Breaking ரணிலுக்கு சரீர பிணை

பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6...

நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு...