2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591...
யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ...
இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தற்போதைய...
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று(15) நடைபெற்ற...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag...