Editor 2

6147 POSTS

Exclusive articles:

அப்பியாசப் புத்தகங்களின் விலை அதிகரிப்பு

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து...

அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

அத்தியாவசியமற்ற  அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை  மனித வளம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு  ஏனைய சில நிறுவனங்களில் மேலதிகமாகவுள்ள ஊழியர்களை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா! சுற்றுலாத்துறை அமைச்சின் சர்ச்சைக் கருத்து!

சிகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும், அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை...

குற்றச்சாட்டினை மறுத்து லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ள விளக்கம்

சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது...

19ம் திகதி விசேட விடுமுறை அறிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையை அடுத்து அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 19 (திங்கட்கிழமை) துக்க தினத்தன்று அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...