நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஒரு மணி நேரமாகவுள்ள மின்வெட்டை 20 நிமிடங்களால் அதிகரித்து இன்றும் நாளையும் மின்துண்டிப்பு மேற்கொள்வதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி...
எதிர்வரும் வப் நோன்மதி தினத்தில் ஆலயங்களில் மின்விளக்குகளை அணைத்து, நன்கொடையாளர்களுடன் இணைந்து மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரேரணை இலங்கை ராமன்ய மகா நிகாயாவின் மத்திய மாகாண சங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான...
இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும்...
பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக்கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக நாட்டின் டொலர் கையிருப்பு விரயம் செய்யப்படுவதாக கனிய...
கேகாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வீட்டில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனை அறிந்த தந்தையும் தன்னுயிரை மாய்த்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம்...