எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை...
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ...
பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ,காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்துக்கான முன் ஏற்பாட்டுக் கூட்டம்...
மினுவாங்கொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் மாணவத் தலைவர் மதிய உணவுக்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு படித்து வருகின்ற இந்த மாணவனின் தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்,...
அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சோதனைச்...