Editor 2

6147 POSTS

Exclusive articles:

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் விசேட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் நேற்று (16) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விசேட கலந்துரையாடலொன்றிற்காக வந்திருந்தனர். இக்கலந்துரையாடலில் தேசிய அணி வீரர்கள், இலங்கை கிரிக்கெட் செயற்குழு அதிகாரிகள், தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க...

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை – அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்...

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம்

கோப் குழு கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு...

டிசம்பர் முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்..!

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், இலங்கையில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, மசாலா பொருட்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில்...

ICC யுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...