நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல்...
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என...
வெல்லவாய – ஹந்தபானாகல பிரதேசத்தில் கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த சடலம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என...
சகல மத வழிபாட்டு தளங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
மாதம்ப பிரதேசத்தில் இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பு அளித்து சிசேரியன் அறுவை...