புலம்பெயர்ந்த பணியாளர்கள் மற்றும் அங்கு வசித்துவருபவர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது, சுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்களை அனுப்புவதை தவிர்க்குமாறு இலங்கை...
பொலன்னறுவை பிரதேசத்தில் நாய் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
வீட்டில் சாப்பிடுவதற்கு போதுமானதாக உணவுகள் இல்லை என்ற காரணத்தால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
நாட்டில் நீண்டகாலமாக நிலவும் போசாக் குறைபாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்நிலை மோசமடைந்துள்ளதாக இணை...
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை...
வாரியபொல – பண்டாரகொஸ்வத்தை பகுதியில் குளம் ஒன்றிற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதேசமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சிசு உர பை ஒன்றில் இருந்த நிலையில், கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக...