நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது.
இதனால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பான...
தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் மேலும்,
இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்...
சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பணிஸ் மற்றும் பாண்களின் எடை குறைவாக இருப்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பாணின் எடை 450 கிராம் இருக்க வேண்டும், ஆனால் சில பேக்கரிகளில்...
நாடு முழுவதிலுமுள்ள 24 மாவட்டங்களுக்கும் தமது தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக அதன் நாடு தழுவிய 4G ஐ அறிமுகப்படுத்தியதன் பின்னர், மற்றுமொரு துறையில், எயார்டெல் லங்கா தனது அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து...
இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-commerce தளமான Darazஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான...