Editor 2

6147 POSTS

Exclusive articles:

அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமாக இலங்கை தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி...

பத்தில் 4 குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக...

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக...

நாட்டில் இன்று நீண்ட நேர மின்வெட்டு- விசேட அறிவிப்பு

நாட்டில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் இன்றைய தினம் 2மணித்தியாலம் 20நிமிட மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்ச ஊழலில் சிக்கிய சுகாதார அமைச்சர்

அமைச்சர் கெஹலிய மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இலஞ்சம் அல்லது...

பணவீக்கம் அதிகரிப்பு

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...