மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமால் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது.
புதூர் 5ஆம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய...
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார்...
இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானர்.
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக்...